Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை குடியரசு தலைவர் தேர்தல்: பாஜக வேட்பாளருக்கு மாயாவதி ஆதரவு

Webdunia
புதன், 3 ஆகஸ்ட் 2022 (09:53 IST)
சமீபத்தில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்ற நிலையில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்மு அவர்கள் புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்
 
இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பாஜக வேட்பாளராக ஜெகதீப் தங்கார் மற்றும் காங்கிரஸ் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
 
இந்த நிலையில் இரு தரப்பு வேட்பாளர்களும் தங்களுக்கு ஆதரவு தேடி தீவிர சுற்றுப்பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக எதிர்ப்பு கொள்கையை கடைபிடித்து வரும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை திடீரென பாஜக துணை குடியரசு தலைவர் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஏற்கனவே ஒரு சில எதிர்க்கட்சிகள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் தற்போது மாயாவதியும் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வில் மாநில அளவில் நெல்லை மாணவன் முதலிடம்!

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

இஸ்ரேலின் வெறித்தனமான தாக்குதல்: ஈரானின் மேலும் 2 முக்கிய ராணுவ தளபதிகள் பலி..!

நீலகிரிக்கு ரெட் அலர்ட்.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments