Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே தேதியில் பிறந்த மொத்த கிராமம்: உத்தர பிரதேசத்தில் அதிசயம்!!

Webdunia
ஞாயிறு, 21 மே 2017 (11:09 IST)
உத்தர பிரதேச அரசு அதிகாரிகள் செய்த சில தவறுகளால் ஒரு கிராம மக்களேயே அதிசயமாக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது.


 
 
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கஞ்ஜசா கிராமத்தில் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் கார்டில் கிராமத்தில் உள்ள அனைவருக்கும் ஜனவரி 1 ஆம் தேதி பிறந்ததாக தேதி அச்சிடப்பட்டுள்ளது.
 
பள்ளி ஆசிரியை ஒருவர் கிராமத்தில் உள்ள மாணவர்களில் ஆதார் எண்ணை பதிவு செய்ய வந்துள்ளார். அப்போது, அனைவரின் ஆதார் கார்டிலும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி பிறந்தது போல பிறந்த தேதி அச்சடிக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து புகார் அளித்தார்.
 
இதன் பின்னர் விரைவில் புதிய ஆதார் கார்ட் வழங்கப்படும் என்றும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு மருத்துவமனையில் விசிக தலைவர் திருமாவளவன் அனுமதி.. என்ன ஆச்சு?

காலை 10 மணி வரை எங்கெல்லாம் மழை பெய்யும்? சென்னை உள்பட 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சென்னை அதிகாலை முதல் பரவலாக பெய்த மழை.. கோடை வெப்பத்தில் இருந்து விடுதலை..!

துப்பாக்கியால் சுடப்பட்ட ஸ்லோவேக்கியா பிரதமர்.. வயிற்றில் 4 குண்டுகள் பாய்ந்ததால் பரபரப்பு..!

இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments