Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (10:14 IST)
கல்லூரி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு
அனைத்து கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 கல்லூரிக்கு வரும் மாணவர்கள், மாணவியர்கள், பேராசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் திரளாக கூடுவதை தவிர்க்கவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments