Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

Webdunia
ஞாயிறு, 22 மே 2022 (10:14 IST)
கல்லூரி மாணவர்களுக்கு மாஸ்க் கட்டாயம்: அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு
அனைத்து கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் மாஸ்க் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும் என அனைத்து தொழில்நுட்ப கல்வி நிலையங்களுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 கல்லூரிக்கு வரும் மாணவர்கள், மாணவியர்கள், பேராசிரியர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
மேலும் கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் திரளாக கூடுவதை தவிர்க்கவும் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments