Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேரிகோம் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 3 மார்ச் 2015 (16:34 IST)
இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், ரியோ ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக  அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து டெல்லி சமூக ஊடகப் பிரச்சார விழாவில் பேசிய மேரிகோம் 2016 ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு ஓய்வு பெற விரும்புகிறேன் என்றும். ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று மக்களை மகிழ்விக்க விரும்புகிறேன் அதனால் 2016 வரை விளையாட விரும்புகிறேன். அதன்பின்னர் இம்பாலில் பாக்சிங் அகாடமியை உருவாக்குவதில் கவனம் செலுத்த போவதாக கூறினார். மேலும் பாக்சிங் அகாடமி மூலம் ஏராளமான சாம்பியன்களையும் உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Show comments