18 வயது பூர்த்தியாகாத மனைவியுடன் உறவு வைத்தால் குற்றமே - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (12:46 IST)
18 வயது நிரம்பாத சிறுமியை திருமணம் செய்து அவருடன் பாலியல் உறவு வைத்தால் அது பாலியல் வன்கொடுமையாகவே கருதப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


 

 
இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில், குறிப்பாக பீகார், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் சிறுமிகளை திருமணம் செய்யும் நடைமுறை இப்போதும் பழக்கத்தில் இருக்கிறது. அதில், பல சிறுமிகள் 18 வயது நிரம்பாதவர்கள் என்பது குறிப்பிடத்தகக்து.
 
இந்நிலையில், இதுகுறித்து ஒரு பொதுநல வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் தீர்ப்பளித்த நீதிபதி “18 வயதுக்கு கீழ் உள்ள சிறுமியை திருமணம் செய்து, அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டால் அது வன்கொடுமையாகவே கருதப்படும். பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் புகார் அளித்தால், அவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தீர்ப்பளித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்