Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரணடைந்த மாவோயிஸ்ட் தம்பதியினருக்கு ரூ.5 லட்சம் பரிசு!

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (20:42 IST)
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா தம்பதியினர் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளனர்.

 
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா என்ற தம்பதியினர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 
 
இந்த தம்பதியினர் சரணடைந்தால் ரூ.5 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த மாவோயிஸ்ட் தம்பதியினர் போலீஸாரிடம் சரண் அடைந்தனர். இதனை மால்கங்கிரி எஸ்.பி மீனா தெரிவித்துள்ளார்.
 
மேலும், அறிவித்தப்படி பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் தம்பதியினருக்கு போலீஸார் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயகாந்த் பிறந்தநாளை குறிவைத்த விஜய்! மதுரை மாநாட்டை ஒத்திவைக்க போலீஸ் அழுத்தம்! - தவெக முடிவு என்ன?

12,000 ஊழியர்கள் பணி நீக்கம் அறிவிப்பு: டிசிஎஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 28,148 கோடி சரிவு!

காரை ஏற்றி இளைஞர் கொலை! சரணடைந்த திமுக பிரமுகரின் பேரன்! - வாக்குமூலத்தில் சொன்னது என்ன?

என்ன பண்றது கஷ்டமாதான் இருக்கு..! 15 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்தது குறித்து Microsoft CEO!

இந்தியாவுக்கு 25% வரி விதிப்பேன்: மீண்டும் மிரட்டிய டிரம்ப்..!

அடுத்த கட்டுரையில்
Show comments