Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரணடைந்த மாவோயிஸ்ட் தம்பதியினருக்கு ரூ.5 லட்சம் பரிசு!

Webdunia
ஞாயிறு, 29 ஜூலை 2018 (20:42 IST)
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டத்தில் உள்ள மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா தம்பதியினர் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை பெற்றுள்ளனர்.

 
ஒடிசா மாநிலம் மால்கங்கிரி மாவட்டம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த முகேஷ், ரத்னா என்ற தம்பதியினர் மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 
 
இந்த தம்பதியினர் சரணடைந்தால் ரூ.5 லட்சம் பரிசு என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் அந்த மாவோயிஸ்ட் தம்பதியினர் போலீஸாரிடம் சரண் அடைந்தனர். இதனை மால்கங்கிரி எஸ்.பி மீனா தெரிவித்துள்ளார்.
 
மேலும், அறிவித்தப்படி பரிசுத் தொகையாக ரூ.5 லட்சம் தம்பதியினருக்கு போலீஸார் வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments