Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மவோயிஸ்ட் தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலி - சத்தீஷ்கரில் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2017 (17:01 IST)
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.


 

 
அந்த பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் பாதுகாப்புப் படையினர் இன்று ஈடுபட்டிருந்தனர்.

பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது,  எதிர்பாராத விதமாக   பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments