Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை.. குறிவைத்து தாக்கப்பட்டார்களா?

Webdunia
வியாழன், 4 மே 2023 (10:39 IST)
மணிப்பூரில் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள நிலையில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள குக்கி- மைத்தேயி ஆகிய இரு இனங்கள் இடையே இன்று  மோதல் ஏற்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு பிரிவினர் மாடலில் திடீரென தமிழர்கள் வீடு தாக்கப்பட்டதாகவும் 25 தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மணிப்பூரில் தமிழர்கள் குறிவைத்து தாக்கப்பட்டார்களா அல்லது இரு பிரிவினர் கிடையே நடந்த மோதலில் தற்செயலாக அவர்களது வீடுகள் தாக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது

மணிப்பூரில் தமிழர்கள் வீடு தீக்கிரை ஆக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் தவறாக வழிகாட்டிய கூகுள் மேப்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனம்.. 3 பேர் பரிதாப பலி..!

கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம்.. பெற்றோர் கடத்த முயன்றதாக புகார்..!

வரியை குறைக்கிறோம்.. ஆனால் இந்தியா இதை செய்ய வேண்டும்: அமெரிக்கா நிபந்தனை..!

6 வயது சிறுவனை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்.. திருவள்ளூரில் அதிர்ச்சி சம்பவம்..!

தேமுதிகவோடு கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி! யாருடன் கூட்டணி? - தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments