Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் - இது மணிப்பூரில்

Webdunia
வெள்ளி, 29 மே 2015 (02:17 IST)
மணிப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
மணிப்பூரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், சட்ட மன்ற உறுப்பினர்களாக  ஜோய்கிஷன், பிஸ்வஜித் சிங் மற்றும் குகோய் சிங் ஆகியோர் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில், இவர்கள் மூன்று பேரும், அக்கட்சியிலிருந்து விலகி, மணிப்பூர் மாநில திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தோற்றுவிக்கும் வகையில் ரகசிய முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், சட்ட மன்ற உறுப்பினர்களாக  ஜோய்கிஷன், பிஸ்வஜித் சிங் மற்றும் குகோய் சிங் ஆகியோர் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, இம்மூன்று எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து மணிப்பூர் மாநில சட்டசபை சபாநாயகர் லோகேஸ்வர் சிங் உத்தரவிட்டு உள்ளார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments