Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சா பயன்படுத்தலாம். மேனகா காந்தியின் பரிந்துரையை ஏற்றது அமைச்சர்கள் குழு

Webdunia
ஞாயிறு, 30 ஜூலை 2017 (22:18 IST)
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேலாண்மை அமைச்சர் மேனகா காந்தி கஞ்சாவை மருத்துவ காரணங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் அதை பயன்படுத்த அனுமதி கேட்டு  சட்ட முன்வரைவு ஒன்றை வெளியிட்டார்.



 
 
இந்த முன்வரைவை பரிசீலித்த அமைச்சர்கள் குழு ஒருசில மாற்றங்கள் செய்து பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக கஞ்சாவை மருந்து வடிவில் பயன்படுத்த ஒப்புதல் வழங்கியது.
 
இதுகுறித்து மேனகா காந்தி செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அமெரிக்கா போன்ற நாடுகளில் கஞ்சா பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே வகையில் இந்தியாவிலும் கஞ்சாவை மருத்துவ சிகிச்சைக்காக மட்டும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். கஞ்சா, புற்றுநோய் குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதால் இந்த முன்வரைவை மத்திய அமைச்சர்கள் குழு அனுமதி வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments