Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாட்டரியில் ஒரு கோடி பரிசு… வென்றவர் கொரோனாவுக்கு பலி!

Webdunia
வெள்ளி, 21 மே 2021 (08:39 IST)
கேரளாவில் லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்றவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள அரசின் பாக்யமித்ரா என்ற லாட்டரி திட்டத்தின் முடிவுகள் சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டன. அதில் முதல் பரிசான ஒரு கோடி ரூபாயை திருச்சூர் அருகே உள்ள மாளாபள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் காதர் வென்றார். 64 வயதாகும் அவர் சலூன் கடை ஒன்றை நடத்தி வந்தார். தினமும் 200 ரூபாய் அளவுக்கு லாட்டரிகளை வாங்கிக் குவிக்கும் அளவுக்கு லாட்டரி மோகம் கொண்ட அவருக்கு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பரிசு விழுந்த மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் அந்த லாட்டரி பணத்தை அனுபவிக்கும் முன்னரே அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஞ்சாயத்தாயா இது? ட்ரம்ப்பை மதிக்காமல் ஈரான் - இஸ்ரேல் மீண்டும் போர்! - ட்ரம்ப் ரியாக்‌ஷன் என்ன?

வாங்கிய கடனை கொடுக்க முடியவில்லை.. நண்பனிடம் மனைவியை விற்ற கணவன்..!

400 கிலோ யுரேனியத்தை ஈரான் மறைத்து வைத்துள்ளது: அமெரிக்கா அதிர்ச்சி தகவல்..!

ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பில்லை: ரஷ்ய அமைச்சர் கருத்து..!

நான் கடவுளை நம்பினேன்.. நீங்கள் டிஜிட்டலை நம்பினீர்கள்.. சுந்தர் பிச்சையுடன் படித்த துறவி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments