Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 வயது காரருக்காக படுக்கையை விட்டுக்கொடுத்த 85 வயது முதியவர் மரணம்!

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (17:15 IST)
கொரோனா காரணமாக படுக்கை வசதி இல்லாமல் இருந்த நிலையில் 40 வயது இளைஞர் ஒருவருக்கு தனது படுக்கையை விட்டுக்கொடுத்தார் நாராயணன் தபோல்கர்.

நாக்பூரில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் நாராயணன் தபோல்கர். இவருக்கு வயது 85 ஆன நிலையால் செயற்கை சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு இருந்தன. அதே மருத்துவமனையில் பெண்மணி ஒருவர் தனது 40 வயது கணவனுக்காக படுக்கை இல்லாமல் தவித்த போது தனது படுக்கையை அந்த நபருக்காக தபோல்கர் காலி செய்துவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் இப்போது அவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments