Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடும் ரயிலில் சுய இன்பம் செய்த ஆண் ; வீடியோ எடுத்த இளம்பெண்

Webdunia
செவ்வாய், 24 அக்டோபர் 2017 (13:27 IST)
ஓடும் ரயிலில் இளம்பெண்ணின் முன்பு சுய இன்பம் செய்த ஆண் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
மும்பை புறநகர் ரெயிலில் ஒரு இளம்பெண் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தார். பெண்கள் பெட்டியில் தனியாக அமர்ந்திருந்த அவரைக் கண்ட ஒரு வாலிபர்  ஆபாச சைகைகளை காட்டியுள்ளார். அதன்பின், திடீரெனெ அவரின் முன்பு சுய இன்பம் செய்துள்ளார். 
 
இந்த சம்பவத்தை தனது மொபைல் மூலம் வீடியோ எடுத்த அந்த பெண், ரெயில்வே போலீசாருக்கு அதை அனுப்பினார். அதனையடுத்து, அந்த வாலிபரை தேடி வந்த போலீசார் இன்று காலை சத்ரபதி ரயில் நிலையத்தில் அவரை கைது செய்தனர். 
 
விசாரணையில், அவரின் பெயர் க்ருபா பட்டேல் என்பதும், அவர் ஒரிசாவை சேர்ந்த அவர், தினக்கூலியாக அவர் பணிபுரிந்து வருகிறார் என்பதும் தெரியவந்தது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்