Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாயை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற காம கொடூரன்...

Webdunia
வெள்ளி, 1 செப்டம்பர் 2017 (09:44 IST)
டெல்லியில் நாய்க்குட்டியை பாலியல் பலாத்காரம் செய்து அதைக் கொன்ற காம கொடூரன் போலீசாரால் கைது செய்யப்பட்டான்.


 

 
டெல்லில் வாடகை கார் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் நரேஷ்குமார்(34) என்பவர், சமீபத்தில் ஒரு பெண் நாய்க்குட்டியை பாலியல் பலாதகாரம் செய்துள்ளார். அதில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அந்த நாய் இறந்து விட்டது. இதையடுத்து, தனது சகோதரி உதவியுடன் அந்த நாயை ஒரு இடத்தில் தூக்கி விசியுள்ளார். 
 
டெல்லியின் நாராயணா என்கிற பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் போலீசாருக்கு தெரியவர,நரேஷ்குமாரை கைது செய்தனர். மேலும், இறந்த நாய்க்குட்டியை பிரேத பரிசோதனை செய்ததில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, அதிக உதிரப்போக்கு ஏற்பட்டு அந்த நாய்க்குட்டி இறந்தது உறுதியானது. 
 
நரேஷ்குமார் அவரது மனைவியையும் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உட்படுத்தி வந்துள்ளார். இரண்டு பெண் குழந்தைக்கு தகப்பனான நரேஷ், சில நாட்களுக்கு முன் கோபத்தில் தனது மனைவியின் கையை உடைத்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்