Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக பஞ்சமியில் எருமையாக மாறிய நபர்....வைரலாகும் வீடியோ

Webdunia
சனி, 6 ஆகஸ்ட் 2022 (14:07 IST)
நாகபஞ்சமி தினத்தன்று ஒருவர் எருமையாக மாறும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச  மாநிலம் மகாராஞ்சியில் புட்திரம் என்பவர்  தன்னை எருமை என்று அழைத்துக் கொள்வதை விரும்புகிறார்.

அதிலும்,   நாகபஞ்சமி தினத்தன்று எருமையின் ஆவி இந்த நபருக்குள்  புகுந்து, அவரை விலங்குகள் உண்ணும், தீவனங்கள், புல், போன்றவற்றை உண்ண வைக்கிறது என அங்குள்ள மக்கள் இவரைப் பற்றி கூறுகின்றனர்.

இந்தச் சம்பவம் வினோதமாக இருந்தாலும் கடந்த 40 முதல் 45 வருடங்களாக பைன்சாசுரனின் ஆவிதன் மீது வருவதாக புத்திரம் கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை திடீர் சரிவு.. வாரத்தின் முதல் நாளே முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி..!

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் இன்று எவ்வளவு?

நேற்றும் இன்றும் என்றும் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான்! இளையராஜாவுக்கு முதல்வர் வாழ்த்து..!

காய்ச்சல் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம்: கல்வி அலுவலகம் அறிவிப்பு..!

ஒரே ஒரு மாணவிக்காக செயல்படும் அரசுப்பள்ளி! மாணவர் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments