Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிரோடு மனைவியை எரித்த கணவன்: 17 வருடங்களுக்கு பின் மனம் திருந்தி சரண்டர்

Webdunia
சனி, 22 ஜூலை 2017 (08:00 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் மனைவி மீது சந்தேகம் கொண்ட கணவர் ஒருவர் உயிருடன் கொளுத்தி கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மனம் திருந்தி தனது தவறை ஒப்புக்கொண்டு போலீசில் தற்போது சரண் அடைந்துள்ளார்.



 
 
கடந்த 2000ஆம் ஆண்டு மனைவி வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் அடைந்த பிராஜி மேக்தார் என்பவர் மனைவியை உயிருடன் கொளுத்தி கொலை செய்தார். பின்னர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகிய இவரி போலீசார் தேடி வந்தனர்.
 
இந்த நிலையில் 17 வருடங்கள் கழித்து மனட்சாட்சிக்கு பயந்து நேற்று போகர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, அவரை வரும் 23-ம் தேதி வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments