Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசிக்கு 200 ரூபாய் திருடிய இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கிய பொதுமக்கள்!

பசிக்கு 200 ரூபாய் திருடிய இளைஞரை நிர்வாணமாக்கி தாக்கிய பொதுமக்கள்!

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (11:57 IST)
மத்தியபிரதேசம் மாநிலம் பிந்த் மாவட்டத்தில், சுபம் எனும் இளைஞர் கடையில் 200 ரூபாய் திருடியதால் அங்குள்ள பொதுமக்கள் அவரை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.


 
 
சதார் பஜார் பகுதியில் கடையொன்றில் 200 ரூபயை அந்த இளைஞர் திருடும் போது கடைக்காரர் பார்த்து பிடித்துவிட்டார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் அந்த இளைஞரின் ஆடைகளை களைந்து அவரை தாக்கியுள்ளனர்.
 
பின்னர் காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு, அந்த இளைஞரை போலீசாரிடம் அவர்கள் ஒப்படைத்தனர். எதற்காக திருடினாய் என கேட்டதற்கு கடந்த சில தினங்களாக தான் எதுவும் சாப்பிடவில்லை என்றும், சாப்பிடுவதற்காக திருடினேன் என அவர் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு ஊழியர்கள் அரை மணி நேரம் தாமதமாக வரலாம்: அரசே கொடுத்த அனுமதி..!

திரும்ப பெறப்பட்ட டிஎஸ்பி வாகனம்.. நடந்தே அலுவலகம் வந்த வீடியோ வைரல்..!

நீட் தேர்வில் தோல்வி.. பொறியியல் படித்த மாணவி.. இன்று ரூ.72 லட்சத்தில் வேலை..!

தவெக கொடி விவகார வழக்கு: விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

பரோலில் வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கைதி மீது துப்பாக்கி சூடு.. அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்..!

அடுத்த கட்டுரையில்