Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகக்காரண்டா நீ... ஒரே மேடையில் ரெண்டு கல்யாணம்!

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (17:06 IST)
ஒரே மேடை அக்கா - தங்கை என இருவரையும் திருமணம் செய்துள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர். 
 
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் கவுதவிளி கிராமத்தைச் சேர்ந்தவர் திலிப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.
 
ஆனால், வனிதாவுக்கு உடல்நலம் குன்றியதால் தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள வனிதாவின் சகோதரி ரச்னா என்னும் பெண்ணை, வனிதாவின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
 
ஆம், முதல் மனைவி வினிதாவையும் அவருடைய சகோதரி ரச்னாவையும் ஒரே மணமேடையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments