Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யோகக்காரண்டா நீ... ஒரே மேடையில் ரெண்டு கல்யாணம்!

Webdunia
வெள்ளி, 13 டிசம்பர் 2019 (17:06 IST)
ஒரே மேடை அக்கா - தங்கை என இருவரையும் திருமணம் செய்துள்ளார் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர். 
 
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் கவுதவிளி கிராமத்தைச் சேர்ந்தவர் திலிப் என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு வினிதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.
 
ஆனால், வனிதாவுக்கு உடல்நலம் குன்றியதால் தனது குழந்தைகளை பார்த்துக்கொள்ள வனிதாவின் சகோதரி ரச்னா என்னும் பெண்ணை, வனிதாவின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
 
ஆம், முதல் மனைவி வினிதாவையும் அவருடைய சகோதரி ரச்னாவையும் ஒரே மணமேடையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்களும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments