Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாமதமாக டீ கொடுத்த மனைவியை கொன்ற கணவர்

Webdunia
வெள்ளி, 22 ஆகஸ்ட் 2014 (17:36 IST)
ஒடிஸாவில் மனைவி டீ கொடுக்க தாமதமானதால் கணவர் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஒடிஸாவின் தென்கனல் மாவட்டத்தில் 56 வயதான மகிலா நாயக் என்னும் நபர், அவருடைய மனைவியிடம் தனக்கு டீ தரும்படி கேட்டுள்ளார்.
 
மனைவி டீ கொடுக்க தாமதமானதால் ஆத்திரம் அடைந்த அந்நபர் தன் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் அதிகரித்த நிலையில் அந்நபரின் மனைவி இனி உணவு சமைக்க முடியாது எனக் கூறிவிட்டார். 
 
தொடர்ந்து மனைவியோடு இதே காரணத்திற்காக சண்டையிட்டு வந்த நபர் ஒரு கட்டத்தில் மனைவியை கூர்மையான ஆயுதத்தை வைத்து கொலை செய்ததாக தெரிகிறது.
 
மகிலா நாயக் கொலை செய்தததாக ஒப்புக்கொண்டதை அடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 
 

தடுப்பணை பணிகளை நிறுத்துங்கள்.! கேரள முதல்வருக்கு தமிழக முதல்வர் கடிதம்..!!

மாட்டிறைச்சியை செய்யுங்கள்...! விரும்பி சாப்பிடத் தயாராக இருக்கிறோம்..! அண்ணாமலைக்கு ஈவிகேஎஸ் பதிலடி!

கூகுள் நிறுவன அதிகாரிகள் சென்னை வருகை.. முதல்வர் ஸ்டாலினை சந்திக்க திட்டம்?

காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரங்கள் நட இலக்கு! - பொள்ளாச்சி திமுக எம்.பி. முதல் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தார்!

எங்களுக்கே இலவசம் இல்லையா.? அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..!

Show comments