Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகுபலியால் பலியான தொழிலதிபர்; மும்பையில் அதிர்ச்சி!!

Webdunia
வெள்ளி, 21 ஜூலை 2017 (15:46 IST)
பாகுபலி படத்தில் பிரபாஸ் நிறைய ஸ்டண்ட் காட்சிகளை செய்திருப்பார். அந்த ஸ்டண்ட் காட்சிகள் பெரும்பாலும் கிராபிக்ஸால் உருவாக்கபட்டவை.


 
 
இது போன்ற காட்சிகளை யாரும் முயற்சிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், மும்பை சேர்ந்த ஒருவர் பாகுபலி படத்தின் ஸ்டண்ட் காட்சி ஒன்றை முயற்சித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
பாகுபலி படத்தின் முதல் பாகத்தில் பிரபாஸ் மிக உயரமான நீர்வீழ்ச்சியில் இருந்து குதித்து சாகசம் செய்வார். இந்திராபால் படில் என்ற தொழிலதிபர் ஒருவர் ஷாஹாபூரில் உள்ள மஹூலி கோட்டைக்கு சென்று அங்குள்ள நீர்வீழ்ச்சியின் மீது ஏறி, குதித்துள்ளார். 
 
அப்போது அவர் எதிர்பார விதமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அந்த நீர்வீழ்ச்சியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments