Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிதந்து வந்த சூட்கேஸ்... ப்ளாஸ்டிக் கவரில் கிடந்த ஆணின் உடல் பாகங்கள்...

Webdunia
செவ்வாய், 3 டிசம்பர் 2019 (17:46 IST)
மும்பை கடற்கரை பகுதியில் மிதந்து வந்த சூட்கேஸ் ஒன்றில் ஆணின் உடல் பாகங்கள் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை முக்கிய கடற்கரைப் பகுதியில், காலையில் வாக்கிங் சென்றவர்கள்  சூட்கேஸ் ஒன்று கடல் நீரில் மிதப்பதை கண்டு உள்ளனர். இதனோடு அதிர்ச்சிக்குள்ளாகும் விதமாக அந்த சூட்கேஸில் கால் ஒன்று நீட்டியிருப்பதையும் கண்டுள்ளனர். 
 
இதனால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது, ஆண் நபரின் ஒரு கையோடு இணைந்த தோள்பட்டை பகுதி, ஒரு கால், மர்ம உறுப்புகள் ஆகியவை பிளாஸ்டிக் பைக்குள் வைக்கப்பட்டிருந்தது.
 
இதனால் வழக்கு பதிவு செய்து கொலையான நபர் யார் என விசாரணை ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் அந்த நபரின் தலையையும் மீத உடல் பாகங்களையும் தேடி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.7 கோடி நிதி ஒதுக்கி மகளிர் உரிமைத்தொகை எப்படி கொடுக்க முடியும்: ராமதாஸ் கேள்வி..!

எனது உயிருக்கு ஆபத்து.. சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்த கவுதமி..!

குடை ரெடியா? இன்று 4 மாவட்டங்கள்.. நாளை 7 மாவட்டங்கள்! - கனமழை அலெர்ட்!

குடியரசு தலைவரின் 14 கேள்விகள்.. தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கண்டனம்..!

நடுவானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. 20 வயது இந்திய இளைஞர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments