Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புஷ்பா'' பட பாணியில் திருடிய நபர் கைது...

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:04 IST)
கடந்தாண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்  நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன்  சந்தன மரத்தைக் கடத்துவார்.  இ ந் நிலையில் இதே பாணியில் 2 கோடி மதிப்புள்ள சிவப்பு சந்தன மரக்கட்டையை கடத்த முயன்ற  நபரை மஹாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்த    நபரிடம் இருந்து சந்தனக் கட்டையைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து..! 4 தொழிலாளர்கள் பலி..!!

ரத்து செய்யப்பட்ட யூ.ஜி.சி. நெட், சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வுக்கான புதிய தேதிகள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments