Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''புஷ்பா'' பட பாணியில் திருடிய நபர் கைது...

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (19:04 IST)
கடந்தாண்டு தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன்  நடிப்பில் வெளியான படம் புஷ்பா. இப்படம் பெரும் வெற்றி பெற்று வசூல் வாரிக் குவித்துள்ளது.

இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன்  சந்தன மரத்தைக் கடத்துவார்.  இ ந் நிலையில் இதே பாணியில் 2 கோடி மதிப்புள்ள சிவப்பு சந்தன மரக்கட்டையை கடத்த முயன்ற  நபரை மஹாராஷ்டிர காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  அந்த    நபரிடம் இருந்து சந்தனக் கட்டையைப் பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை மேயர் இந்திராணியின் கணவர் கைது.. ரூ.200 கோடி முறைகேடு புகார்..

குடியுரிமைக்கான சான்றாக ஆதார் ஏற்கப்படாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

ரஷ்யாவின் ஒரே ஒரு ஹீலியம் ஆலையின் மீது உக்ரைன் தாக்குதல்! தீப்பற்றி எரிவதாக தகவல்..!

பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தேதி நீட்டிப்பு.. முழு விவரங்கள்..!

ஒரே பக்கத்தில் 6 இடத்தில் ஒரு பெண்ணின் பெயர்.. வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments