Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:13 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் நடந்த ஒரு திருமண விழாவில் இளைஞர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சுடும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த நபரை தேடிப் பிடித்த மீரட் நகர் போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்