Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது!

Webdunia
ஞாயிறு, 21 பிப்ரவரி 2021 (17:13 IST)
உத்தர பிரதேச மாநிலத்தில் எச்சில் துப்பி சப்பாத்தி சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் உத்தர பிரதேச மாநிலத்தின் மீரட் நகரில் நடந்த ஒரு திருமண விழாவில் இளைஞர் ஒருவர் சப்பாத்தியில் எச்சில் துப்பி சுடும் வீடியோ வெளியாகி பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து அந்த வீடியோவில் இருந்த நபரை தேடிப் பிடித்த மீரட் நகர் போலிஸார் அவரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்