Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 வயது பெண் பலாத்காரம்: ஒருவர் கைது

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (08:37 IST)
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் 60 வயதான மூதாட்டி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 49 வயதுள்ள ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 

 
 
கடந்த 6-ஆம் தேதி 60 வயதான அந்த மூதாட்டி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்பொழுது வீட்டில் நுழைந்த சபன் பிராமணிக் என்ற 49 வயதான ஒருவர் அந்த மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த பெண் காவல் நிலையத்தில் தன்னை பலாத்காரம் செய்த நபர் மீது புகார் தெரிவித்தார். இவரது புகாரின் அடிப்படையில் பாலியல் குற்றத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்த காவல்துறை சபன் பிராமணிக்கை கைது செய்துள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்