Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் அதிகாரி மீது காரை ஏற்றிய நபர் கைது!

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (14:51 IST)
பெங்களூரில் ஐபிஎஸ் அதிகாரி மீது கார் ஏற்றிய நபரைக் கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள குருகுண்டபால்யா என்ற பகுதியில் இன்று கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது,  அந்த அமைப்பைச் சேர்ந்த கிரிஷ் கவுடா, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றிச் சென்றார். அவரைப் பிடித்த போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஐபிஎஸ் அதிகாரி மீது காரை ஏற்றிக் கொல்ல முயன்ற சம்பவம் அங்குப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே போதை ஊசியை பயன்படுத்திய 10 பேருக்கு எச்.ஐ.வி.. சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல்..!

இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா.. தேதி அறிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

உதயநிதிக்கு உடல்நலமில்லை.. மகனுக்காக மானிய கோரிக்கையை முன்வைத்த முதல்வர்..!

ஆன்லைன் சூதாட்ட வழக்கு.. 15 மாதங்களாக விசாரணைக்கு வராமல் தடுக்கும் சக்தி எது? ராமதாஸ்

சென்னைக்கு வருகிறது ரஷ்ய போர்க்கப்பல்.. கூட்டு பயிற்சி பெற திட்டம் என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments