Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (16:10 IST)
போதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தவு !

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சாலை விபத்தில் கூடுதல் இழப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
தற்போதுவரை மதுகுடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலை விபத்தில் கூடுதல் இழப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும். அதேசமயம் அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்  என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments