Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (16:10 IST)
போதையில் வாகனம் ஓட்டினால் கைது - நீதிமன்றம் அதிரடி உத்தவு !

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கைது செய்யலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
சாலை விபத்தில் கூடுதல் இழப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
தற்போதுவரை மதுகுடித்துவிட்டு போதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் மட்டுமே பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சாலை விபத்தில் கூடுதல் இழப்பு கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்ய வேண்டும். அதேசமயம் அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்  என உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலி: சிஆர்பிஎப் கட்டுப்பாட்டுக்கு வந்தது டெல்லி ரயில் நிலையம்..!

தமிழக அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?

ஆந்திராவுக்கு வந்துவிட்டது ஜிபிஎஸ் நோய்.. 2 பேர் பலி.. தமிழகம் சுதாரிக்குமா?

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments