Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆணையத்திடம் கைகூப்பி கேட்கிறேன்: மம்தா பானர்ஜி உருக்கம்

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (07:29 IST)
மீதமிருக்கும் மூன்று கட்ட தேர்தலையும் ஒரே கட்டமாக நடத்துங்கள் என தேர்தல் ஆணையத்தை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உருக்கமாக கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார்
 
மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்தது இதில் ஐந்து கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் இன்னும் மூன்று கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. கடைசி கட்ட தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் மீதமிருக்கும் மூன்று கட்ட தேர்தலை ஒரே நாளில் நடத்துங்கள் என கைகூப்பி தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார் 
 
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒரே நாளில் தேர்தலை வைக்க வேண்டும் என்றும் மக்களைப் பாதுகாக்க இது ஒன்றுதான் வழி என்றும் அவர் கூறியுள்ளார். ஆனால் தேர்தல் ஆணையம் மம்தாவின் கோரிக்கையை நிராகரித்ததாகவும், திட்டமிட்டபடி தான் தேர்தலை நடத்துவோம் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்ணீர் பிடிக்கச் சென்ற சிறுமி! வாயை பொத்தி வன்கொடுமை! - நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

தேனாம்பேட்டை அப்பல்லோவுக்கு மாற்றப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்! எப்படி இருக்கிறார்?

அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிசிடிவி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

சைடிஷ் சரியாக வழங்கவில்லை என தகராறு.. பார் ஊழியர் குத்தி கொலை..!

ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என சொன்னது ஏன்? ஈபிஎஸ் விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments