Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டம், மேற்குவங்கத்திற்கு 8 கட்டங்களா? மம்தா பானர்ஜி ஆவேசம்

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (21:49 IST)
5 மாநில தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியான நிலையில் தமிழகம் கேரளா மற்றும் புதுவை ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தவும் அசாமில் மூன்று கட்டமாக நடத்தவும் மேற்குவங்கத்தில் 8 கட்டமாக நடத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்து அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். 234 தொகுதிகள் உள்ள தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் போது 294 தொகுதிகளில் உள்ள மேற்கு வங்கத்தில் எதற்காக எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்த வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
அசாமிலும், தமிழகத்திலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடியும் என்றால் மேற்கு வங்கத்திற்கு மட்டும் ஏன் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு? பாஜகவின் வசதிக்கு ஏற்ப இந்த முடிவா? என்று அவர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மும்பை அருகே வந்த பாகிஸ்தான் படகு திடீர் மாயம்.. ஹெலிகாப்டரில் தேடுதல் வேட்டை..!

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்.. முதல்வர் மனைவி துர்கா பங்கேற்பு..!

தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் கூட்டணி.. மாஸ் திட்டம் போடும் தவெக தலைவர் விஜய்..!

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. டாய்லெட் தண்ணீரை குடிக்க வைக்க மந்திரவாதி.. அதன்பின் ஏற்பட்ட விபரீதம்..!

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக செலவிடவில்லை.. திமுக அரசுக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments