Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வெயில் எதிரொலியால் ஒரு வாரம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (14:58 IST)
மேற்குவங்க மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது என்பதும் நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கடும் வெயில் மற்றும் வெப்பம் நிலவி வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை கல்வி நிலை உங்களுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலாண்டு, அரையாண்டு தேதிகள் மற்றும் பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

சவுக்கு சங்கர் மீதான 13 வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

தமிழர்களின் தேசப்பற்று பத்தி உங்களுக்கு தெரியாது! - அமித்ஷாவிடம் சீறிய கனிமொழி!

ஆள்கடத்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சி.. சத்தீஷ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது..!

3 மாதங்கள் டிஜிட்டல் கைது செய்யப்பட்ட பெண் டாக்டர்.. ரூ.19 கோடி மோசடி.. இந்தியாவின் மிகப்பெரிய மோசடியா?

அடுத்த கட்டுரையில்
Show comments