Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடும் வெயில் எதிரொலியால் ஒரு வாரம் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: முதல்வர் அறிவிப்பு..!

Webdunia
ஞாயிறு, 16 ஏப்ரல் 2023 (14:58 IST)
மேற்குவங்க மாநிலத்தில் கடும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் கடுமையான வெயில் அடித்து வருகிறது என்பதும் நாடு முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் கடும் வெயில் மற்றும் வெப்பம் நிலவி வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை கல்வி நிலை உங்களுக்கு விடுமுறை என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் ஆய்வு......

அடுத்த கட்டுரையில்
Show comments