Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் மோத தயார்: மம்தா பானர்ஜி சவால்

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:15 IST)
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று அதே கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக மகளிர் பேரணி ஒன்றை முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திவருகிறார். தனது அரசின் கீழ் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று விமர்சிக்கும் மோடிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச மாநில பெண்கள் நிலை குறித்து நரேந்திர மோடி பேசுவாரா? அது குறித்து பேச அவர் தயார் என்றால் நேருக்கு நேராக மோத நானும் தயார் என்று சவால் விடுத்துள்ளார்
 
மேற்கு வங்க பெண்கள் பாதுகாப்பாக இல்லை என விமர்சிக்கும் மோடியிடம், உத்திரப்பிரதேச பெண்களின் நிலை குறித்து பேசுவாரா? என மம்தா பானர்ஜி ஆவேசமாக சவால் விடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

பாலியல் "SIR"-களை எப்போது கண்ட்ரோல் செய்யப் போகிறீர்கள்? முதல்வருக்கு ஈபிஎஸ் கேள்வி

தவெகவில் இணைந்த முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி.. முதல் நாளே வழங்கப்பட்ட முக்கிய பதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments