Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியுடன் நேருக்கு நேர் மோத தயார்: மம்தா பானர்ஜி சவால்

Webdunia
ஞாயிறு, 7 மார்ச் 2021 (18:15 IST)
மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அவர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று அதே கொல்கத்தாவில் மத்திய அரசுக்கு எதிராக மகளிர் பேரணி ஒன்றை முதல்வர் மம்தா பானர்ஜி நடத்திவருகிறார். தனது அரசின் கீழ் மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று விமர்சிக்கும் மோடிக்கு பதிலடி கொடுத்த முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரப்பிரதேச மாநில பெண்கள் நிலை குறித்து நரேந்திர மோடி பேசுவாரா? அது குறித்து பேச அவர் தயார் என்றால் நேருக்கு நேராக மோத நானும் தயார் என்று சவால் விடுத்துள்ளார்
 
மேற்கு வங்க பெண்கள் பாதுகாப்பாக இல்லை என விமர்சிக்கும் மோடியிடம், உத்திரப்பிரதேச பெண்களின் நிலை குறித்து பேசுவாரா? என மம்தா பானர்ஜி ஆவேசமாக சவால் விடுத்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

முன்பெல்லாம் தங்கம், வெள்ளி விலையை தினசரி கேட்போம்.. இப்போது கொலை எண்ணிக்கையை கேட்கிறோ: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments