Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்நடை கடத்தல் வழக்கு: முதல்வர் மம்தாவின் நெருங்கிய உதவியாளர் கைது!

Webdunia
வியாழன், 11 ஆகஸ்ட் 2022 (15:42 IST)
கால்நடை கடத்தப்பட்ட வழக்கில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராக இருப்பவர் அனுபிரதா மொண்டல். இவரை இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர் 
 
 கடந்த 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சிபிஐ கைது செய்ததாகவும் அவருடன் நடத்திய விசாரணையில் தற்போது அனுபிரதா கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே ஆசிரியர்கள் நியமன ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது முதல்வர் மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments