மோடிக்குதான் தாடி வளர்கிறது… தொழில்துறையில் வளர்ச்சி இல்லை! மம்தா ஆவேசம்!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (10:58 IST)
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்தியா தொழில்துறையில் வளர்ச்சி அடையவில்லை என கூறியுள்ளார்.

இந்தியாவில் மேற்கு வங்கம் உள்ளிட்ட  5 மாநிலங்கள் தேர்தல் நடக்க உள்ளது. மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசிய கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடியைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

அதில் ‘இந்தியாவில் தொழில் வளர்ச்சி குறைந்துவிட்டது. ஆனால் மோடியின் தாடி மட்டும் வளர்ந்து வருகிறது. அவர் தன்னை காந்தி, நேரு மற்றும் விவேகானந்தர் ஆகியவர்களை விட மேலானவர்களாக நினைத்துக் கொள்கிறார். அவர் மூளையில் ஏதோ தவறு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக டிஜிட்டல் அரெஸ்டில் இருந்து பெண் மென்பொருள் பொறியாளர்.. ரூ.32 கோடி இழப்பு..!

தென்மேற்கு வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. கனமழை எச்சரிக்கை..!

முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. 13 திரையுலக பிரபலங்கள் வீடுகளுக்கும் மிரட்டல்..!

தமிழகத்தில் தேர்தல் பணிகள் முடக்கம்: வாக்காளர் பட்டியல் திருத்த பணியை புறக்கணிக்க வருவாய்த்துறை முடிவு!

லாலு பிரசாத் யாதவ் வீட்டில் குடும்ப சண்டை.. வீட்டை விட்டு வெளியேறிய 4 மகள்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments