Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் தம்பி செய்வது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை… மம்தா பானர்ஜி காட்டம்!

Webdunia
சனி, 8 ஜனவரி 2022 (09:51 IST)
மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டும் தனது தம்பி தனிமைப் படுத்திக் கொள்ளாமல் இருப்பது குறித்து மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகமாவது குறித்து பேசியுள்ளார். அந்த மாநிலத்தில் சமீபத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 15,000 ஐ கடந்தது. இதனால் வரும் நாட்களில் கட்டுப்பாடு மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தனது சகோதரரின் செயல் குறித்து மம்தா பானர்ஜி அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில் ‘என் வீட்டில் நடப்பது எனக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. என் தம்பியின் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் என் தம்பி பாபுன் அவர் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியே சுற்றி வருகிறார். அவரின் செயல் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அவரிடம் நேரடியாக எங்கும் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டேன்’ என்று பேசியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments