Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நெருப்புடன் விளையாட வேண்டாம்..” பாஜகவை எச்சரிக்கும் முதல்வர்

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (15:44 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்தி வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ”நெருப்புடன் விளையாட வேண்டாம்” என பாஜகவை எச்சரித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து பல பேரணிகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய பேரணியில் பேசிய அவர், “குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை அமைதியான முறையில் போராட்டம் நடக்கும். மாணவர்கள் ஜனநாயக வழியில் போராட்டத்தை தொடர வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களை பாஜக மிரட்டுகிறது, நெருப்போடு விளையாட வேண்டாம் என நான் பாஜகவை எச்சரிக்கிறேன்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments