Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நெருப்புடன் விளையாட வேண்டாம்..” பாஜகவை எச்சரிக்கும் முதல்வர்

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (15:44 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்தி வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ”நெருப்புடன் விளையாட வேண்டாம்” என பாஜகவை எச்சரித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து பல பேரணிகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய பேரணியில் பேசிய அவர், “குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை அமைதியான முறையில் போராட்டம் நடக்கும். மாணவர்கள் ஜனநாயக வழியில் போராட்டத்தை தொடர வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களை பாஜக மிரட்டுகிறது, நெருப்போடு விளையாட வேண்டாம் என நான் பாஜகவை எச்சரிக்கிறேன்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments