Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”நெருப்புடன் விளையாட வேண்டாம்..” பாஜகவை எச்சரிக்கும் முதல்வர்

Arun Prasath
வியாழன், 26 டிசம்பர் 2019 (15:44 IST)
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பேரணி நடத்தி வரும் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ”நெருப்புடன் விளையாட வேண்டாம்” என பாஜகவை எச்சரித்துள்ளார்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து பல பேரணிகள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இன்றைய பேரணியில் பேசிய அவர், “குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறும் வரை அமைதியான முறையில் போராட்டம் நடக்கும். மாணவர்கள் ஜனநாயக வழியில் போராட்டத்தை தொடர வேண்டும்” என கூறினார்.

மேலும் அவர், ”குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களை பாஜக மிரட்டுகிறது, நெருப்போடு விளையாட வேண்டாம் என நான் பாஜகவை எச்சரிக்கிறேன்” என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கூலி வேலைக்கு சென்று வைரத்துடன் திரும்பும் தொழிலாளிகள்.. ஆந்திராவில் பரபரப்பு..!

20 வயது திருமணமான பெண் கொலை.. வாயில் வெடிமருந்து வெடிக்க செய்த கள்ளக்காதலன்..!

காதலனை பணத்திற்காக விற்ற காதலி! சீனாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நொய்டா வரதட்சிணை கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆறு மாதத்தில் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும்: கிரண் பேடி

தேமுதிகவின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 .. தேதியை அறிவித்த பிரேமல்தா

அடுத்த கட்டுரையில்
Show comments