Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மல்லையா திவாலானார்… நீதிமன்றம் அதிரடி..சொத்துகள் முடக்கம்

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (19:45 IST)
இந்தியாவில் பிரபல தொழிலதிபர்  விஜய் மல்லையா. இவர் எஸ்.ஐ.சி உள்ளிட்ட முன்னணி வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி அளவுக்கு பணமோசடி செய்துவிட்டு நாட்டைவிட்டுத் தப்பியோடினார். இவர் எங்கு இருக்கிறார் என இந்திய  போலீஸார் தேடிவந்தபோது, இங்கிலாந்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

 எனவே, அவரை இந்தியாவுக்கு நாடு கடந்த வேண்டுமென இந்தியா சார்பில் கூறப்பட்டது. இந்த வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், தப்பிச் சென்ற விஜய் மல்லையா திவால் ஆனவர் என லண்டன் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதையத்து, வங்கிகள் தங்களின் பணத்தை மீட்டு எடுக்க முடியும் என தகவல் வெளியாகிறது. இத்தீர்ப்பை அடுத்து, அமலாக்கத்துறையின் விஜய் மல்லையாவின் ரூ.14,000 கோடி மதிப்புள்ளா சொத்துகளை முடக்கி உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments