Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை ஏற்க நிதீஷ்குமார் மறுப்பு: மல்லிகார்ஜுன கார்கே தேர்வா?

Mahendran
சனி, 13 ஜனவரி 2024 (14:58 IST)
இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்க பீகார் முதல்வர் நிதீஷ் குமார் மறுத்துவிட்டதாகவும் இதனை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே  ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியா கூட்டணியின் முக்கிய கூட்டம் இன்று கால்நடை மூலம் நடந்தது என்பதும் இதில் மு க ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் தலைவர்கள் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியானது. 
 
இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்று கூறப்பட நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு அந்த பதவியை கொடுக்க அனைவரும் முன்வந்தனர். ஆனால்  இந்த பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
இதனை அடுத்து மல்லிகார்ஜுன கார்கே  ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருங்கிணைப்பாளர் தேர்விலேயே இந்தியா கூட்டணியின் தலைவர்கள் ஒருமித்த கருத்தை எடுக்க முடியாத நிலையில் மற்ற  முக்கிய முடிவுகளை எப்படி எடுப்பார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments