Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரிசல்ட்டே வரல அதுக்குள்ள மோடிக்கு வாழ்த்து... அசத்தும் முன்னாள் அதிபர்

Webdunia
திங்கள், 20 மே 2019 (13:13 IST)
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான முடிவுகள் 23 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில் ஊடகங்கள் நேற்று மாலை முதல் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. 
 
கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலும் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாலத்தீவு முன்னாள் அதிபர் மகமது நஷீத் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். 
 
அதில், இந்திய தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக அரசுக்கும், மோடிக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மாலத்தீவு மக்களும் அரசாங்கமும் பிரதமர் மோடியுடன் உறவை தொடர்வதில் மகிழ்ச்சியடைவார்கள்” என அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments