Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் நீதிமன்றம்

Webdunia
புதன், 31 மே 2017 (15:18 IST)
பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


 


 
இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா, வங்க தேசம் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. கேராள மாநில முதல்வர் இந்த தடைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
நேற்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்கியது..!

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அரசு வேலையா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

பாகிஸ்தான் ரயில் கடத்தல்! பயங்கரவாதிகளை கொன்று பயணிகள் மீட்பு! - எல்லையில் பரபரப்பு!

நாடு கடத்தப்பட்ட போதிலும் மீண்டும் சட்டவிரோதமாக குடியேற்றம்.. 3 பேர் கைது..!

ஹோலி அன்னைக்கு பர்தா போட்டு மூடிக்கோங்க! இஸ்லாமியர்களுக்கு பாஜக பிரபலம் அறிவுரை!

அடுத்த கட்டுரையில்
Show comments