Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் நீதிமன்றம்

Webdunia
புதன், 31 மே 2017 (15:18 IST)
பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


 


 
இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா, வங்க தேசம் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. கேராள மாநில முதல்வர் இந்த தடைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
நேற்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments