Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும்: ராஜஸ்தான் நீதிமன்றம்

Webdunia
புதன், 31 மே 2017 (15:18 IST)
பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


 


 
இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் விற்பனை செய்யக்கூடாது என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. இதை எதிர்த்து தமிழகம், கேரளா, வங்க தேசம் ஆகிய மாநிலங்களில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. கேராள மாநில முதல்வர் இந்த தடைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
நேற்று மதுரை கிளை உயர்நீதிமன்றம் மத்திய அரசின் தடையை தற்காலிகமாக நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டோம்: பாகிஸ்தான் பிரதமர் பெருமிதம்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு.. போர் பதட்டம் காரணமா?

அப்பாவிகளை அழித்தவர்கள் அழிந்துவிட்டார்கள்.. அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆவேசம்..!

நமது ராணுவத்தை நினைத்து பெருமைப்படுகிறேன்: பிரியங்கா காந்தியின் எக்ஸ் பதிவு..!

சி.பி.ஐ இயக்குநர் பிரவீன் சூட் ஓராண்டு பதவி நீட்டிப்பு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments