Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாத்மா காந்தி பிறந்தநாள்; நினைவிடத்தில் பிரதமர், குடியரசு தலைவர் மரியாதை!

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (09:40 IST)
இன்று அக்டோபர் 2ம் தேதி மகாத்மா காந்தியின் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் பிரதமர், குடியரசு தலைவர் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

இந்திய சுதந்திர போராட்ட வீரரான மகாத்மா காந்தியின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைகளுக்கு அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளனர்.

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் டெல்லி ராஜ்கோட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் மரியாதை செலுத்தினர். பிறந்த நாளில் மகாத்மா காந்தியின் பஜனை பாடல்களும் பாடப்பட்டது.

நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments