Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 15051 பேருக்கு கொரோனா!

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (21:46 IST)
இந்தியாவிலேயே கொரோனா வைரஸால் மிக அதிகமான பாதிப்புக்கு உள்ளான மாநிலமான மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக தினசரி 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15051 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 48 பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளதாகவும் தெரிகிறது 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர், உள்பட 6 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இதே ரீதியில் கொரோனா வைரஸ் அதிகரித்துக் கொண்டே சென்றால் இன்னும் பல நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments