Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க்கின் விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் – மக்கள் நிம்மதி!

Webdunia
புதன், 21 அக்டோபர் 2020 (10:19 IST)
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநில அரசு டிரிபிள் லேயர் மாஸ்க்குகளின் விலையை 4 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.

கொரோனா காரணமாக மாஸ்க் என்பது மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு மாஸ்க் நிறுவனங்கள் 10 ரூபாயில் ஆரம்பித்து 200 ரூபாய்க்கு மேல் வரை மாஸ்க்குகளை விற்று கல்லா கட்டி வருகின்றனர். இதுவரை மாஸ்க்குகளுக்கு என்று அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர மாநில அரசு மாஸ்க்குகளின் விலையை 4 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. மேலும் N 95 மாஸ்க்குகளில்  V வடிவ N -95 மாஸ்க் (N-95 Mask) விலை ரூ .19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. N-95 3D மாஸ்க் (N-95 3D Mask) விலை ரூ.25 ஆகவும், N-95 மாஸ்க் (Without Venus) ரூ.28 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிகப்பெரிய சோஷியல் மீடியா படை தவெக தான்: விஜய் பெருமிதம்..!

பேருந்துக்காக காத்திருந்த இந்திய மாணவி சுட்டுக்கொலை.. கனடாவில் அதிர்ச்சி சம்பவம்..!

தீர்மானங்கள் போட்டால் போதாது, மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

எதற்காக முதல்வருக்கு இவ்வளவு பதற்றம்.. அவுட் ஆப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை..!

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து வைக்கும் ஈபிஎஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments