Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சிகரெட்களை சில்லறையாக விற்க முடியாது… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:02 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகரெட்களை சில்லறைகளாக விற்கக் கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புகைப்பழக்கத்தால் உண்டாகும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அந்த அட்டையில் புகைப்படங்களை பதித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிகரெட்களை சில்லறையாக விற்பதால் அந்த விழிப்புணர்வு ஏற்படாமல் போகிறது என்பதால் மகாராஷ்டிரா மாநில அரசு,  இனி சிகரெட்களை சில்லறையாக விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு அம்மாநிலத்தில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவது தடுக்கப்படும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்சங் நிறுவனத்தின் புதிய கியூ சீரிஸ் சவுண்ட்பார்கள் அறிமுகம்: AI தொழில்நுட்பத்துடன் அசத்தல்!

இந்தியாவில் 100 ஹெக்டேர் பரப்பளவில் தங்கப்புதையல் கண்டுபிடிப்பு! பல லட்சம் டன்கள் என தகவல்..!

டி.சி.எஸ். இன்ப அதிர்ச்சி.. 80% ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு என அறிவிப்பு..!

ராகுல் காந்தியின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு.. தலைமை தேர்தல் அதிகாரி முக்கிய கடிதம்..!

கமல்ஹாசன் - மோடி திடீர் சந்திப்பு.. முக்கிய கோரிக்கையை வலியுறுத்தினாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments