Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி சிகரெட்களை சில்லறையாக விற்க முடியாது… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (10:02 IST)
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிகரெட்களை சில்லறைகளாக விற்கக் கூடாது என மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புகைப்பழக்கத்தால் உண்டாகும் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அந்த அட்டையில் புகைப்படங்களை பதித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் சிகரெட்களை சில்லறையாக விற்பதால் அந்த விழிப்புணர்வு ஏற்படாமல் போகிறது என்பதால் மகாராஷ்டிரா மாநில அரசு,  இனி சிகரெட்களை சில்லறையாக விற்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதற்கு அம்மாநிலத்தில் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்புக் கிடைத்துள்ளது. இதன் மூலம் சிறுவர்கள் புகைப்பழக்கத்துக்கு அடிமையாவது தடுக்கப்படும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments