Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா வந்த பயணிகளுக்கு கொரோனா! – ஒமிக்ரான் பாதிப்பா?

Webdunia
புதன், 1 டிசம்பர் 2021 (08:30 IST)
மகாராஷ்டிரா வந்த வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் அது ஒமிக்ரான் பாதிப்பா என்ற பீதி எழுந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவத் தொடங்கிய ஒமிக்ரான் கொரோனா பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

முன்னதாக உத்தர பிரதேசம் வந்த 4 வெளிநாட்டு பயணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அது ஒமிக்ரான் பாதிப்பா என சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிராவில் சுற்றி பார்க்க வந்த வெளிநாட்டு பயணிகள் 6 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவர்கள் கொரோனா லேசான அறிகுறிகளுடன் தென்படுவதாகவும், அது ஒமிக்ரான் வகை பாதிப்பா என்பது குறித்து பரிசோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments