காதல் திருமணம் என்ற பெயரில் மதமாற்றம்: துணை முதல்வர் குற்றச்சாட்டு..!

Webdunia
ஞாயிறு, 4 ஜூன் 2023 (09:41 IST)
காதல் திருமணம் என்ற பெயரில் அதிக மதமாற்றம் நடைபெறுவதாக மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிராவில் காணாமல் போனவர்கள் குறித்த விசாரணை நடந்து கொண்டிருக்கும் நிலையில் காதல் திருமணத்தால் மதமாற்றம் செய்யப்பட்டு வரும் சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். 
 
மகாராஷ்டிரா மாநில அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக காணாமல் போன நபர்களின் எண்ணிக்கை 90% குறைந்து இருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் விரைவில் மதமாற்ற தடை குறித்த சட்டம் அமலுக்கு வர இருப்பதாகவும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments