Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் பட்னாவிஸ்!

முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பினார் பட்னாவிஸ்!

Webdunia
வியாழன், 25 மே 2017 (13:34 IST)
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பயணம் செய்த ஹெலிகாப்டர் எதிர்பாராத விதமாக விபத்து ஒன்றில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் முதல்வர் பட்னாவிஸ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


 
 
மகாராஷ்டிரா முதல்வராக இருப்பவர் தேவேந்திர பட்னாவிஸ் அவர் இன்று ஹெலிகாப்டரில் பயணம் செய்த போது அந்த ஹெலிகாப்டர் அம்மாநிலத்தின் லதூர் என்னும் இடத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் முதல்வர் பட்னாவிஸ் எந்த காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
 
இந்த விபத்து நடந்த பின்னர் உடனடியாக தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் பட்னாவிஸ் தவல் தெரிவித்துள்ளார். அதில் நான் பயணித்த ஹெலிகாப்டர் லதூர் பகுதியில் விபத்துக்குள்ளானது. ஆனால், உங்களுடைய வேண்டுதல்களின் பயனாக எந்த பாதிப்பு ஏற்படவில்லை. நானும் என்னுடைய அணியும் பாதுகாப்பாக உள்ளோ. கவலைப்பட தேவையில்லை என கூறினார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments