மகாராஷ்டிரம்: டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு,

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2023 (18:33 IST)
மராட்டிய மாநிலம் புனே- சோலாபூர் நெடுஞ்சாலையில் டிரக் மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
 

மராட்டிய மா நிலத்தில் உள்ள புனே – சோலாப்பூர் நெடுஞ்சாலையில்  இன்று அதிகாலையில் சோலாபூரிலிருந்து ஒரு சொகுசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதிகாலை 5 மணியளவில் புனேவின் யாவத் கிராமம் அருகில்   நின்று கொண்டிருந்த டிரக் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானதாகவும், 15 பேர்  படுகாயமடைந்த  நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடியாருக்கு தொடர்பு! வழக்குத் தொடரப் போகிறேன்! - செங்கோட்டையனால் பரபரப்பு!

எடப்பாடியை முதல்வராக்கியவன் நான்! கட்சியை ஒருங்கிணைக்கதான் முயன்றேன்! - செங்கோட்டையன் வேதனை!

டெல்லிக்கு பாண்டவகளால் நிறுவப்பட்ட பெயரை வைக்க வேண்டும்.. அமித்ஷாவுக்கு பாஜக எம்பி கடிதம்..!

தொடர்ந்து ஒரே லிமிட்டில் ஏறி இறங்கும் தங்கம்! இனி இதுதான் விலையா? - இன்றைய நிலவரம்!

தேர்தலுக்கு முன்போ, பின்போ யாருடனும் கூட்டணி இல்லை.. பிரசாந்த் கிஷோர் உறுதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments