Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.பி. பள்ளி கல்லூரிகள் விரைவில் திறப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (13:09 IST)
மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். 
 
மத்தியப் பிரதேசத்தில் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா மாநிலத்தை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் வரும் 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் கல்லூரியை திறக்கவும் ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சிங் கவுகான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments