Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம.பி. பள்ளி கல்லூரிகள் விரைவில் திறப்பு!

Webdunia
புதன், 14 ஜூலை 2021 (13:09 IST)
மத்தியப் பிரதேசத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். 
 
மத்தியப் பிரதேசத்தில் 26 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, தெலுங்கானா மாநிலத்தை தொடர்ந்து மத்தியப்பிரதேசத்திலும் வரும் 26-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 50% மாணவர்களுடன் கல்லூரியை திறக்கவும் ம.பி. மாநில முதல்வர் சிவராஜ் சிங் கவுகான் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லிம்களுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு மசோதா.. 2வது முறையாக திருப்பி அனுப்பிய கவர்னர்..!

ஈபிஎஸ் - எல்.கே. சுதீஷ் திடீர் சந்திப்பு.. கூட்டணியா? ராஜ்யசபா தொகுதி பேச்சுவார்த்தையா?

சசிதரூரின் ஒரே ஒரு நாள் பேச்சு: பாகிஸ்தான் ஆதரவை திரும்ப பெற்ற கொலம்பியா..!

தங்கம் , வெள்ளி விலையில் இன்று என்ன மாற்றம்? சென்னை விலை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments