Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறொரு ஆணுடன் ரகசிய காதல்; மனைவிக்கு கணவன் கொடுத்த நூதன தண்டனை!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (09:16 IST)
மத்தியபிரதேசத்தில் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்து மனைவிக்கு கணவன் அளித்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் டிவாஸ் மாவட்டத்தில் உள்ள பொர்படவ் என்ற கிராமத்தில் மங்கிலால் என்பவர் அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். மங்கிலாலின் மனைவி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதையறிந்த மங்கிலால் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரது உடைகளை கலைந்து அவமானம் செய்ததுடன், மங்கிலாலை அவரது மேல் ஏற்றி ஊர் முழுவதும் தோளில் சுமந்தபடி நடக்க வைத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments