Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேறொரு ஆணுடன் ரகசிய காதல்; மனைவிக்கு கணவன் கொடுத்த நூதன தண்டனை!

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2022 (09:16 IST)
மத்தியபிரதேசத்தில் வேறொரு ஆணுடன் தொடர்பில் இருந்து மனைவிக்கு கணவன் அளித்த தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் டிவாஸ் மாவட்டத்தில் உள்ள பொர்படவ் என்ற கிராமத்தில் மங்கிலால் என்பவர் அவரது மனைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். மங்கிலாலின் மனைவி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

இதையறிந்த மங்கிலால் மற்றும் பெண்ணின் உறவினர்கள் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளனர். அவரது உடைகளை கலைந்து அவமானம் செய்ததுடன், மங்கிலாலை அவரது மேல் ஏற்றி ஊர் முழுவதும் தோளில் சுமந்தபடி நடக்க வைத்துள்ளனர்.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் மங்கிலால் உள்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments